அனைத்து நண்பர்களுக்கும் என்னுடய கனிவான வணக்கம். நம்முடைய பாரத நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தி அவற்றை நூல்களாக வழங்கியுள்ளனர். சில நூல்கள் வழியாகவும், இணைய தளத்தின் வழியாகவும் நான் அறிந்த சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதை அறிந்தவர்கள் என் பதிவில் பிழைகள் கன்டால், திருத்துமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

சித்தர்கள் அக்ஷ்ட்டமா சித்துக்களில் கைதேர்ந்தவர்கள் (அக்ஷ்ட்டமா சித்துக்களை பற்றி பிற பதிவுகளில் பார்போம்) சித்தர்கள் மருத்துவதுறைகளிலும் கை தேர்ந்தவர்கள். மிகசுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சித்தர்கலளே உலகின் முதல் விந்ஞானிகளாவர். சித்தர்களின் வேதியல் முறைகளே பல இரசாயன தொழில்நுட்பங்களுக்கு அடிப்படையானவையாகும்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் இவைகளை கண்டறிந்துள்ளனர்.
ஒரு மனிதன் இயற்கையான நெறிகளுடன் வாழ்ந்து வந்தால் மனிதனுடய ஆயுட்காலம் 120 ஆண்டுகளாம்.
மனிதன் நாள் ஒன்றுக்கு 21600 முறை சுவாசிக்கின்றான் என்று கன்டறிந்துள்ளனர்.
.ஒருவன் தன் சுவாசத்தை கட்டுபடுத்துவதன் முலம் அவனுடய ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம் என்று கன்டறிந்தனர் எனவே,

தியானத்தின் மூலம் தன் மூச்சை கட்டுபடுத்தி பல ஆண்டு காலம் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். இரசவாதங்கள் மற்றும் காயகல்ப முறைகளிலும் பல ஆண்டுகாலம் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர் வாழ்ந்தும் வருகின்றனர்.
வர்மகலையின் சொந்தகாரர்கள் நம்முடய சித்தர்களே, அகத்தியர் அவருடய நூல்களில் விளக்கியுள்ளார். வர்மகலை சண்டை பயிற்சி கலைக்காக தோற்றிவிக்கபட்டதல்ல அது ஒரு சிறந்த மருத்துவ கலையாகும். காலபோக்கில் தற்காப்பிற்காக அது பயன்படுத்தபட்டது.
பல சித்தர்கள் உருவ வழிபாடுகளை எதிர்க்கின்றனர் உதாரணமாக சிவ்வாக்கியர் என்ற சித்தர் இந்த பாடலில் கூறுகிறார்.
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுக்ஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியிமோ
சுவை மிகுந்த உணவு பதார்த்தங்கள் சமைத்த சட்டியானது அந்த உணவின் ருசியை உணராது அதுபோலவே மனக்கோயிலினுள் இறைவன் இருப்பதை அறியாமல் வெறும் கல்லை நட்டு வைத்து தெய்வமென்று பெயரிட்டு பூக்களாலும் மொண மொண என்ற மந்திரங்களாலும் வழிபடுவதால் என்ன பயன் என்று நம் கன்னதில் அறையுமாறு சொல்கிறார்.

எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத மூங்கிலால் ஆன மற்றும் சுத்தமான காட்டன் துனியால் ஆன சானட்டரி நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்
- இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
- அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
- அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
- ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
- இது ஒரு Ultra-Thin Sanitary Pads
இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்
மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்
எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்