மறுநாள் மூங்கில் வெட்ட வந்த சிவவாக்கியர் தாம் முதல் நாள் மூங்கிலை வெட்டிய இடத்திற்கு வந்தார். அங்கு இளைஞர்கள் நான்கு பேரும் பிணமாகக் கிடப்பதைக் கண்டார். தாம் பயந்தபடியே ஆட்கொல்லியான தங்கத் துகள்கள் அவ்விளைஞர்களைக் கொன்றுவிட்டது எனக் கருதித் தம் வழியேச் சென்று வேறிடத்தில் மூங்கிலை வெட்டி வரச் சென்றார்.
இவ்வாறு தமது இல்லற வாழ்க்கையோடு தவத்திலும் ஈடுபட்டு வந்தார் சிவவாக்கியர். தாம் அன்றாடம் சந்தித்த மக்களது நடவடிக்கைகளைக் கண்டு வேதனைப்பட்ட சிவவாக்கியர் அவ்வப்போது பாடிய பாடல்களே பிற்காலத்தில் தொகுக்கப்பட்டுச் சிவவாக்கியம் என்ற பெயரைப் பெற்றது. திருமழிசை ஆழ்வாரே சிவவாக்கியர் என்று ஒரு சிலரும் ஞானம் பெற வேண்டிய கடுந்தவம் மேற்கொண்ட சிவனடியார் ஒருவர் தம் தவம் முடிவதற்குள் இறந்து விட்டதாகவும் அவரே சிவவாக்கியராக மறுபிறப்பு எடுத்தார் என்று ஒரு சிலரும், கூறுகின்றனர். இக்கூற்றுக்கள் எப்படி இருந்தாலும் சிவவாக்கியரின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அவர் நாத்திகரா அல்லது ஆத்திகரா என்பதை நிச்சயம் உலகுக்குத் தெளிவபடுத்தும். இவர் கும்பகோணத்தில் சித்தி அடைந்தார் என்று கூறப்படுகிறது.
எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்
எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்
எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்