.
Continue reading
உங்கள் தொழிலுக்கான இணையதளத்தை மளிவான விலையில் அழகாக வடிவமைத்து தருகிறோம். Contact Us: WhatsApp/Mobile: +918754780547
ஆன்மீக கதைகள்,சித்தர் பாடல்கள்,தமிழ் கம்ப்யூட்டர்
சித்தர்களின் அதிசய நிகவழ்வுகளையும் , சித்தர்களின் பாடல்களையும் உள்ளடக்கியது.
பூரணமாய் நிறைந்தகுரு மலர்த்தாள் போற்றி புகலுகிறேன் வைத்திய ரத்தினச் சுருக்கந் தன்னை வாரணமா முகத்தோளைப் பணிந்து வாழ்த்தி வைத்தியந்தான் முந்நூற்றோ டறுபதுக்குள் காரணமாஞ் செந்துரம் பற்ப லேகியம்
Continue readingவன்னிமரத்தின் இலை, அத்திப்பிஞ்சு இரண்டையும் நிழலில் உலர்த்திப் பொடித்து சூரணம்
Continue readingகோரக்கர் அவர் இயற்றிய சந்திரரேகை 200 என்ற நூல் உருவாகிய கதையை அவரே சந்திரரேகை 200ல் கூறுகிறார்.
Continue readingஉண்டதொரு கற்ப மிதை யுரைப்பே னிங்கு உண்மையுடன் முதாரசிங்கோர் பலமே கொண்டு வண்மையுறத் திரு நீற்றுச் சாறு தன்னால் வலுவாகத்திரிநாளும் ஆட்டிப பின்னர் பண்டுபோல் வட்டுச்செய்து ரவியுலர்த்திப்
Continue readingவல்லாரை சாற்றை மேலேயும் தடவி இரண்டு துடைகளும் சோர்ந்திருக்கும் படியாக உட்கார வைத்து முதுகில் குத்து. உச்சியில்…
Continue readingவர்மத்தில் அடிப்பட்டால் அடிபட்ட இடம் குளிர்ந்து காணும். அதைக் சோதித்து பார்த்து முறைபடி இளகச் செய்யவேண்டும்.
Continue readingஇறைவன் உலகிலுள்ள, இயங்காது நிலைத்திருக்கும் பொருள்களிலும் இயங்கும் பொருள்களிலும் கலந்து விரிவாக இருக்கிறான்
Continue readingகலிகாலம் 5000 ஆண்டுகளுக்குப்பின் நல்ல எண்ணங்கள் உண்டாகி சாதி மதங்கள்
Continue readingஉலகோருக்கு கலியுகத்தோற்றத்தின் உண்மையை கூறுகிறேன். நிற பேதங்களும் சாதி மத பேதங்களும் நிறைய உண்டாகும்
Continue reading