அகத்தியர் கூறும் அவர் நூல் விவரம்

கேளப்பா மூன்றுலட்சங் காப்பு சொன்னேன் கிருபையுள்ள வர்தமது லட்சங் காப்பு சூளப்பா வைத்தியத்திலிரெண்டு லட்சஞ் சொன்னேன் அவற்றைக் குறுக்கியிரு

Continue reading
சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு - பாகம்5

சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு – பாகம்5

இவ்வாறு பயந்தபடி சிவவாக்கியர் நின்று கொண்டு இருந்தபோது, நான்கு இளைஞர்கள் அவ்வழியே வந்தனர். சிவவாக்கியரைக் கண்டதும் அவர்கள் எதனால் சிவவாக்கியர்

Continue reading
சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு - பாகம்2

சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு – பாகம்4

காட்டிற்க்கு மூங்கில் வெட்டச் சென்றிருந்த அப் பெண்ணின் பெற்றோரும் பிறரும் தங்கள் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தனர். தங்கள் இருப்பிடத்தில் ஓய்வெடுத்தபடி

Continue reading
சிவவாக்கியம்

சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு – பாகம்3

அவர் செல்லும் வழியெங்கும், தன் குரு உபதேசித்தபடி தவம் இயற்றினார். இச்சாதனையின் பயனாய் கலைமகள் அவரது நாவிலிருந்து நடமிட்டாள். தாம்

Continue reading
பஞ்சாக்கரம் – கோரக்கர்

பஞ்சாக்கரம் – கோரக்கர்

முக்தி பெற மூவகைப் பஞ்சாக்கர முண்டு முறையுடனே செப்பிடுவேன் மிகுந்து நன்றாய் பக்தியுடன் தூல பஞ்சாக்கர மென்றும் பயன் பெரிய காரண பஞ்சாக்கர மாகும் நத்தியந்த மூவகையி

Continue reading
சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு - பாகம்2

சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு – பாகம்2

சித்தர் பெருமானின் கனிவான பேச்சும் அன்பான உபசரிப்பும் சிவவாக்கியரை அவர்பால் ஈர்த்தன. சித்தர் சுட்டிக் காட்டிய பலகை மீது சிவவாக்கியர் அமர்ந்ததுமே

Continue reading
வள்ளலார் அருளிய நெறிகள்

வள்ளலார் அருளிய நெறிகள்

கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிறுதெய்வ வழிபாடு தவிர்த்தல் வேண்டும், தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி செய்யாதிருத்தல் வேண்டும். பசி

Continue reading
அண்டத்தின் தோற்றம் - அகத்தியர்

அண்டத்தின் தோற்றம் – அகத்தியர்

காணவே பரமசிவன் வானுண் டாக்கக் கருணையுள்ள திருமாலைக் கண்ணால் மேவிப் பூணவே சதாசிவத்தைப் பார்க்கும் போது புத்தியுடன் பேரண்டம் படைத்து

Continue reading
திருமூலர் புலம்பல்கள்

கல்வி – திருமூலர்

திருமூலர் உலக கல்வியான பணம் மற்றும் பொருளாதாரத்தை பெரும் கல்வியை இங்கு கூறவில்லை. தன்னையும் , இறைவனையும் அறியும் அறிவைப் பெருவதையே கல்வி என்கிறார். குறிப்பறிந் தேன்உடல்

Continue reading