கனவு

கனவு

பதஞ்சலி யோக சூத்ரம் 38 கனவு பற்றி கூறியுள்ளது அதை இங்கே சமர்ப்பிக்கிறேன். ஸ்வப்ன நித்ராக் ஞானா லம்பனம்வா சொப்பனத்தில் ஆழ்ந்த தூக்கத்திலும் ஏற்படும் அறிவை தியானிக்கலாம்.

Continue reading
தியானம் ஒரு சிறு பார்வை

தியானம் ஒரு சிறு பார்வை

தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது

Continue reading
பிரம்மச்சரியம்

பிரம்மச்சரியம்

பாலுணர்வை அடக்குதல் அதன் மூலமாக உடலுறவை செய்யாமலிருத்தல், அதனால் விந்து சக்தியைக் காத்தல். முக்கியமாக உடலுறவை விட்டு விலகி இருத்தலே பிரம்மச்சரியமாகச் சொல்லப்பட்டாலும் அது

Continue reading
ஆறு ஆதார சக்கரம்

தியானம் தொடர்ச்சி

மனம் குறித்த அடிப்படை விஷயங்களில் நாம் தெளிவு பெற வேண்டும் மனமானது மேல் மனம் ,உள் மனம் மற்றும் அடி மனம் என்ற மூன்று நிலைகளில் இயங்குகிறது

Continue reading

தியானம்

பிரணவத்தைப் பொருளோடு திரும்பத் திரும்பக் கூறுவதே தியானம் என்கிறது பதஞ்சலி சூத்திரம் (யோக தந்தை பதஞ்சலி சித்தர்) ஒம்காரத்தை அதன் பொருளுணர்ந்து ஜபித்தால் ஈஸ்வரத் தியானம் கிட்டுகிறது.

Continue reading
சிவராத்திரி கொண்டாட காரணம்

சிவராத்திரி கொண்டாட காரணம்

சிவராத்திரியை பற்றி பல கதைகள் உண்டு அதில் இரண்டு கதைகள் இங்கே சமர்பணம். கதை 1 பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும்

Continue reading
திருவாதிரை சிறப்புகள்

திருவாதிரை சிறப்புகள்

திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு திருவாதிரைக் களியை, ஏழுகாய்கறிக் கூட்டுடன் நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால், ஏழு பிறவிகளிலும் இன்பமே கிட்டும் என்பது இப்பண்டிகையின் உட்கருத்து.

Continue reading
நம்பிக்கை

நம்பிக்கை

கைலாயத்தில் சிவனும் பார்வதியும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது அதை கைலைநாதனான சிவனிடம் கேட்க

Continue reading
சுற்றி வரக் கூடாத சாமி

சுற்றி வரக் கூடாத சாமி

சிவனடியார்களில் எப்போதும் தியானத்தில் ஆழ்ந்திருப்பவர் சண்டிகேஸ்வரர். சிவன் கோயிலுக்குச் சென்று. இவரை தரிசிக்காமல் திரும்பினால், கோயிலுக்கு சென்ற பலன் கிடைக்காது என்பது ஐதீகம். வலக்கையின் நடு விரல்கள்

Continue reading