கரு வளர்ச்சி

கோவில் திருவிழா

சிவாக்கியர் உருவவழிபாட்டை எதிர்கிறார் என்று முன்பதிவில் பார்தோம். அவர் உருவ வழிபாட்டின் திருவிழாவை இவ்வாறு எதிர்கிறார். ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய் கூடியேதேரில் வடத்தை விட்டு செம்பை வைத்து

Continue reading

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன் நாலறு மாதமாய் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி – மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிக் போட்டுடைத் தாண்டி. விளக்கம்

Continue reading

யோகத்தின் ஆரம்பம்

யோகத்தின் ஆரம்ப நிலையை பற்றி அழுகணிச் சித்தர் இந்த பாடலின் மூலம் விளக்குகிறார். கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என் வயிறுநில் என்று சொன்னால் நிலைநிறுத்த கூடுதில்லைநில்லென்று சொல்லி

Continue reading