கோரக்கரின் கற்பம்

கோரக்கரின் கற்பம்

உண்டதொரு கற்ப மிதை யுரைப்பே னிங்கு உண்மையுடன் முதாரசிங்கோர் பலமே கொண்டு வண்மையுறத் திரு நீற்றுச் சாறு தன்னால் வலுவாகத்திரிநாளும் ஆட்டிப பின்னர் பண்டுபோல் வட்டுச்செய்து ரவியுலர்த்திப்

Continue reading
பஞ்சாக்கரம் – கோரக்கர்

பஞ்சாக்கரம் – கோரக்கர்

முக்தி பெற மூவகைப் பஞ்சாக்கர முண்டு முறையுடனே செப்பிடுவேன் மிகுந்து நன்றாய் பக்தியுடன் தூல பஞ்சாக்கர மென்றும் பயன் பெரிய காரண பஞ்சாக்கர மாகும் நத்தியந்த மூவகையி

Continue reading
கலியுகத்தின் இறுதி காலம்

கலியுகத்தின் இறுதி காலம்

அந்தநாள் அக்காலம் நமது நாட்டில் அநேகவிதப் பஞ்சங்கள் அவத்தை மெத்த சந்தேக மில்லாமல் சாட்சி யப்போ சாற்றிடுவே னாகாயந் தனிற் களாங்கம்

Continue reading