இசை புயல் ஏ. ஆர் ரகுமான் அவர்களுக்கு பிறிந்த நாள் சிற்பபு பாடல்.
எல்லா புகழும் இறைவனுக்கே.. என்று வாழும் தமிழ் மகனே..
நீங்க எவரஸ்ட்டை தொட்டாலும் , பூமி கருவை பார்த்தாலும்
பிரபஞ்ச எல்லை தொட்டாலும் , அந்த கடவுள் துகளை பார்த்தாலும்
உங்க மனசமநிலை என்றும் மாறாதே மாறாதே... ரகுமானே... ரகுமானே...
இசை மன்னவரே.. ரகுமானே.. ரகுமானே...
(chorus)
வாழ்க வாழ்க ரகுமானே வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்க
நைன்டீஸ் காலத்தில் புதிய ஓசையை இசைக்கு கொடுத்தவரே
அந்த ஓசையை மக்கள் மக்கள்தான் விரும்பி விரும்பியே ஏற்றனரே
கொண்டாடினரே.... ரகுமானே இசை மன்னவரே
(chorus)
வாழ்க வாழ்க ரகுமானே வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்க
எல்லா புகழும் இறைவனுக்கே.. என்று வாழும் தமிழ் மகனே..
நீங்க எவரஸ்ட்டை தொட்டாலும் , பூமி கருவை பார்த்தாலும்
பிரபஞ்ச எல்லை தொட்டாலும் , அந்த கடவுள் துகளை பார்த்தாலும்
உங்க மனசமநிலை என்றும் மாறாதே மாறாதே... ரகுமானே... ரகுமானே...
இசை மன்னவரே.. ரகுமானே.. ரகுமானே...
(chorus)
வாழ்க வாழ்க ரகுமானே வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்க
நைன்டீஸ் காலத்தில் உங்க இசையத்தான் கேட்டு கேட்டுதான் வளர்ந்தோமே....
அன்று தொடங்கிய இந்த புயலுதான் இன்று வரைக்குமே கரையை கடக்காமல்.. இசை மழையை பொழிகிறதே
ரகுமானே..... இசை மன்னவரே
(chorus – slowly fading)
வாழ்க வாழ்க ரகுமானே வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்க
Song Writer: Suresh Stalin
தொடர்புடைய பதிவுகள்